Friday, February 08, 2008

சாகாக் கலை

ஆதியாம் உச்சிப் பெருவெளி வீதியில்
பகவனாம் நெற்றிச் சுடரொளி காணவுண்
வாசியாம் நன்னா சிவளி வசமாய்
அமுதமாம் அளிநா வினிடை ஊற
ஆனந்தக் களிமெய் யெங்கும் சேர
தானந்த மிலாப்பெரு வாழ்வாம் பேறு

No comments: