Saturday, February 02, 2008

சுதர்ஷனசக்ர சூர்யோதயம்

மாத்ரு பூமி மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் சூர்ய சக்ரம் அனாஹதம் அம்ருதகலஸம் விசுத்தி சக்ரம் ஆக்ஞா சக்ரம் ஸஹஸ்ராரம்
ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம்
அஹம் அஸ்மி ஐக்யம் ஓம் ஸ்ரீ ராதாக்ருஷ்ணம்
ஓம் ஸ்ரீ ஸத்குரு அவதாரம்
சுதர்ஷனசக்ர சூர்யோதயம்
மஹாப்ரளயம் பாபநாஷம் ஸர்வ ரோக நிவாரணம் ம்ருத்யுஞ்ஜயம் ஹிரண்யகர்ப்பம் புருஷோத்தமம்
ஸத் நாமம் சின்மய ரூபம் ப்ராணானந்தம்
ஸச்சிதானந்தம் நித்யானந்தம் ஜீவானந்தம்
ஸத்யம் சிவம் பராக்ரமம் சுத்த தேஹம்
சக்திப்ரவாஹம் ப்ரேமஸாகரம் கருணாம்ருதம் புத்த சித்தம்
சுந்தரம் சிவசக்தி ஐக்யம் ஸத்குரு அனுக்ரஹம் அத்வைத ஞானம் மஹாயோகம் ஸத் தர்ஷனம் ப்ராணாம்ருதம்
ஸத்யம் சிவம் சுந்தரம் நித்யானந்தம் ஜீவானந்தம் ஓம்

துரியம்
அஹம் அஸ்மி ஐக்யம் ஓம் ஸ்ரீ ராதாக்ருஷ்ணம்
ஓம் ஸ்ரீ ஸத்குரவே நமஹ
ஸத் நாமம் சின்மய ரூபம் ப்ராணானந்தம்
ஸச்சிதானந்தம் நித்யானந்தம் ஜீவானந்தம்
ஸத்யம் சிவம் பராக்ரமம் சுத்த தேஹம்
சக்திப்ரவாஹம் ப்ரேமஸாகரம் கருணாம்ருதம் புத்த சித்தம்
சுந்தரம் சிவசக்தி ஐக்யம் ஸத்குரு அனுக்ரஹம் அத்வைத ஞானம் மஹாயோகம் ஸத் தர்ஷனம் ப்ராணாம்ருதம்
ஸத்யம் சிவம் சுந்தரம் நித்யானந்தம் ஜீவானந்தம் ஓம்

துரியாதீதம்
ஆதி ஹ்ருதயம்
அஸ்தி ஸத்யம் அஹம் சின்மயம் அஸ்மி ஆனந்தம்
ஓம் ஜ்யோதி மந்த்ரம்
ஸர்வம் ஸச்சிதானந்தம் ஓம்
ஸத் நாமம் சின்மய ரூபம் ப்ராணானந்தம்
ஸச்சிதானந்தம் நித்யானந்தம் ஜீவானந்தம்
ஸத்யம் சிவம் பராக்ரமம் சுத்த தேஹம்
சக்திப்ரவாஹம் ப்ரேமஸாகரம் கருணாம்ருதம் புத்த சித்தம்
சுந்தரம் சிவசக்தி ஐக்யம் ஸத்குரு அனுக்ரஹம் அத்வைத ஞானம் மஹாயோகம் ஸத் தர்ஷனம் ப்ராணாம்ருதம்
ஸத்யம் சிவம் சுந்தரம் நித்யானந்தம் ஜீவானந்தம் ஓம்

இதன் ஒலிப்பதிவைக் கேட்க இதை அழுத்தவும்

தமிழில் மந்திர விளக்கம்

அன்னை பூமி மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் சூர்ய சக்ரம் அனாகதம் அமிர்தகலசம் விசுத்தி சக்ரம் ஆக்ஞா சக்ரம் சஹஸ்ராரம்
எல்லாம் கிருஷ்ணனுக்கே. ஸ்ரீ ராதாகிருஷ்ண ஐக்யமாய் நான் இருக்கிறேன். ஓங்கார சத்குரு எனக்குள் உதிக்கிறார்.
சத்குரு அருளால் எனக்குள்ளே சுதர்ஷனசக்ர சூர்யோதயம் நிகழ்வதை நான் காண்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன்.
இதோ இங்கேயே இப்போதே ஓர் மாபெரும் தெய்வீகப் பரிமாற்றம் என்னுள் நிகழ்கிறது. என் பாவங்களனைத்தும் நாசமடைகின்றன. நோய்களனைத்தும் குணமடைகின்றன. மரணத்தை நான் வெல்கிறேன். கடவுளiன் உத்தமக் குழந்தையாய் அவரது உன்னத வடிவிலே மீண்டும் நான் பிறக்கிறேன்.
சத்தே என் நாமம். சித்தே என் ரூபம். ஆனந்தமே என் சுவாசம்.
சச்சிதானந்தமாய் நித்யானந்தமாய் ஜீவானந்தமாய் நான் என்னை அறிகிறேன்.
சத்யம் நானே. சிவமும் நானே. சத்யமே என் வல்லபம். சிவமே என் சுத்த தேகம்.
அருள் வெள்ளமாய்க் கருணாமிர்தமாய்ப் பெருக்கெடுத்தோடும் சக்தி ஊற்றே என் புத்த சித்தம்.
சிவசக்தி ஐக்யமாம் சுந்தரம் நானே. சத்குரு அருளே அமிர்த தாரையாம் சுவாசமாய் எனக்குள் ஓடும். சத்குரு அருளால் அத்வைத ஞானமும், மகாயோகமும், சத்திய தரிசனமும் எனக்கு எளiதில் கை கூடும்.
சத்யம் சிவம் சுந்தரம் நானே. நித்யானந்தமும் நானே. ஜீவானந்தமும் நானே. ஓம்.

துரியம்
ஸ்ரீ ராதாகிருஷ்ண ஐக்யமாய் நான் இருக்கிறேன். ஓங்கார சத்குருவாய் நான் என்னை அறிகிறேன்.
சத்தே என் நாமம். சித்தே என் ரூபம். ஆனந்தமே என் சுவாசம்.
சச்சிதானந்தமாய் நித்யானந்தமாய் ஜீவானந்தமாய் நான் என்னை அறிகிறேன்.
சத்யம் நானே. சிவமும் நானே. சத்யமே என் வல்லபம். சிவமே என் சுத்த தேகம்.
அருள் வெள்ளமாய்க் கருணாமிர்தமாய்ப் பெருக்கெடுத்தோடும் சக்தி ஊற்றே என் புத்த சித்தம்.
சிவசக்தி ஐக்யமாம் சுந்தரம் நானே. சத்குரு அருளே அமிர்த தாரையாம் சுவாசமாய் எனக்குள் ஓடும். சத்குரு அருளால் அத்வைத ஞானமும், மகாயோகமும், சத்திய தரிசனமும் எனக்கு எளiதில் கை கூடும்.
சத்யம் சிவம் சுந்தரம் நானே. நித்யானந்தமும் நானே. ஜீவானந்தமும் நானே. ஓம்.

துரியாதீதம்
ஆதி இருதயம்
இருப்பு சத்தியம் நான் சின்மயம் இருக்கிறேன் ஆனந்தம்
ஓம் ஜோதி மந்திரம்
எல்லாம் சச்சிதானந்தம் ஓம்.
சத்தே என் நாமம். சித்தே என் ரூபம். ஆனந்தமே என் சுவாசம்.
சச்சிதானந்தமாய் நித்யானந்தமாய் ஜீவானந்தமாய் நான் என்னை அறிகிறேன்.
சத்யம் நானே. சிவமும் நானே. சத்யமே என் வல்லபம். சிவமே என் சுத்த தேகம்.
அருள் வெள்ளமாய்க் கருணாமிர்தமாய்ப் பெருக்கெடுத்தோடும் சக்தி ஊற்றே என் புத்த சித்தம்.
சிவசக்தி ஐக்யமாம் சுந்தரம் நானே. சத்குரு அருளே அமிர்த தாரையாம் சுவாசமாய் எனக்குள் ஓடும். சத்குரு அருளால் அத்வைத ஞானமும், மகாயோகமும், சத்திய தரிசனமும் எனக்கு எளiதில் கை கூடும்.
சத்யம் சிவம் சுந்தரம் நானே. நித்யானந்தமும் நானே. ஜீவானந்தமும் நானே. ஓம்.

No comments: