Saturday, February 02, 2008

மெய்ஞ்ஞானம்

வெளியே தன்னைத் தான்சூழ்ந் தழுத்த
வெளியெங் கும்மின் னொளி

வெளியும் ஒளியும் புணரத் தோன்றும்
தெளிவே ஞானம் அறி

வெளியுமொளி யுஞ்ஞானத் தெளிவும் உயிராய்
ஒளியுமுந்தன் உடம்பேதான் மெய்

No comments: