நான் இருக்கிறேன்
என்ற அருஉருவாம் அருட்பெருஞ்ஜோதியில்
ஆள் என்ற உருவம் ஆழ ஆழ ஆழ
அருட்பெருஞ்ஜோதியால் துரிதப்படுத்தப்பட்டு
அந்த ஆள்
அருட்பெருஞ்ஜோதியின் எண்ணற்ற அடுக்கின்
சொல்லொணா மடங்காகி(arutperunjothi to the power of infinity multiplied by the person)
ஆளாம் உருவம்
நானே
என்ற அருவாம் தனிபெருங்கருணையில் ஒன்றி மறையும்
இதுவே மரணமிலாப் பெருவாழ்வு
1 comment:
http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_25.html
மாதந்தோறும் பூசம் கொண்டாடும் நீவீர்!
தை பூசம் விழா கொண்டாடுகிறீர்! மகிழ்ச்சி!
வைகாசி -11 தர்மசாலை விழா கொண்டாடி
அன்னதானம் கொடுக்கின்றீர்! மிக்க மகிழ்ச்சி!
புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை
குரு பூஜையாக கொண்டாடாமல் விட்டீரே ஏன்?
இனியாவது
புரட்டாசி சித்திரை குரு பூஜை கொண்டாடுக!!
மெய் அன்பர்களே
அன்னதானம் செய்யும் மனித நேயம் மிக்கவர்களே!
ஞானதானம் செய்து ஆன்மநேய ஒருமைப்பாடு கொள்க!
உலககுரு - ஞானசற்குரு
திருவருட் பிரகாச வள்ளலாருக்கு
நாம் காட்டும் நன்றி
நாம் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவர்
ஆவதுதான்!
ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
தங்கஜோதி ஞானசபை
கன்னியாகுமரி
Post a Comment